தென்கொரியாவில் நபர் ஒருவரின் கத்திகுத்து தாக்குதலில் 12 பேருக்கு காயம்

03 Aug, 2023 | 08:04 PM
image

தென்கொரிய தலைநகருக்கு அருகில்  நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்

சந்தேகநபர் தனது காரை பொதுமக்கள் மீது செலுத்தி நால்வரை காயப்படுத்தினார் அதன் பின்னர் காரிலிருந்து இறங்கி பலரை கத்தியால் குத்தியுள்ளார்

மக்கள் அதிகமாக காணப்படும் வர்த்தக பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் ஆனால் இந்த தாக்குதலிற்கான காரணங்கள் வெளியாகவில்லை.

கருப்பு உடைஅணிந்த நபர் நடைபாதையில் காரை மோதி நிறுத்திவிட்டு கத்தியுடன் அருகில் உள்ள வணிகவளாகத்திற்குள் நுழைந்தார் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25