தென்கொரியாவில் நபர் ஒருவரின் கத்திகுத்து தாக்குதலில் 12 பேருக்கு காயம்

03 Aug, 2023 | 08:04 PM
image

தென்கொரிய தலைநகருக்கு அருகில்  நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்

சந்தேகநபர் தனது காரை பொதுமக்கள் மீது செலுத்தி நால்வரை காயப்படுத்தினார் அதன் பின்னர் காரிலிருந்து இறங்கி பலரை கத்தியால் குத்தியுள்ளார்

மக்கள் அதிகமாக காணப்படும் வர்த்தக பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் ஆனால் இந்த தாக்குதலிற்கான காரணங்கள் வெளியாகவில்லை.

கருப்பு உடைஅணிந்த நபர் நடைபாதையில் காரை மோதி நிறுத்திவிட்டு கத்தியுடன் அருகில் உள்ள வணிகவளாகத்திற்குள் நுழைந்தார் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யேமன் கரையோரத்திலிருந்து பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி...

2023-12-10 13:20:15
news-image

நான் எப்போது உயிரிழப்பேன் என என்னை...

2023-12-10 12:14:16
news-image

"ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த...

2023-12-10 13:07:08
news-image

அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து...

2023-12-09 15:40:50
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய திட்டம்...

2023-12-09 12:57:03
news-image

இந்தியாவில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து...

2023-12-09 09:53:48
news-image

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும்...

2023-12-09 08:30:59
news-image

கடும் வெப்பத்தின் பிடியில் அவுஸ்திரேலியா

2023-12-08 16:02:47
news-image

பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர்...

2023-12-08 14:45:27
news-image

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை...

2023-12-08 13:09:30
news-image

அமெரிக்கரை கொல்ல சதி என்ற குற்றச்சாட்டு:...

2023-12-08 12:34:48
news-image

இது பேரிடர்.. அரசை பிறகு விமர்சித்துக்...

2023-12-08 12:29:01