பொலிஸ் சார்ஜன்டுக்கு ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்த விவசாயி கைது!

30 Jul, 2023 | 02:59 PM
image

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு இலஞ்சம்  வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பகொலயாய பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்தேழு வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி   மோட்டார் சைக்கிள்  செலுத்திச்  சென்ற குறித்த நபரை கைது செய்தபோது, தொம்பகஹவெல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் திலகரத்ன  (41840) உள்ளிட்ட பொலிஸ் குழுவினர்  1,000 ரூபாவை இலஞ்சமாக வழங்க  முயற்சித்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகஹவெல பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

2025-02-12 14:22:43
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44