பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பகொலயாய பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்தேழு வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற குறித்த நபரை கைது செய்தபோது, தொம்பகஹவெல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் திலகரத்ன (41840) உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் 1,000 ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகஹவெல பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM