பதுளையில் காட்டுக்கு தீ வைக்க முற்பட்டவர் கைது

Published By: Digital Desk 3

28 Jul, 2023 | 03:13 PM
image

பதுளை, பல்லகெட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவில கீழ்பிரிவில் காட்டுக்கு தீ வைக்க முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவில தோட்டம், தெமோதரையைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவில கீழ்ப்பிரிவு, காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் மறைந்திருந்த வேளையிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித செயற்பாடுகள் காரணமாகவே பல பகுதியில் தீ பிடித்து எரிந்து வருகின்றன.

இவ்வாறான நாசகார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி பெண்...

2025-01-22 14:24:26
news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35