அச்சுவேலி சனசமூக நிலைய மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

Published By: Digital Desk 3

27 Jul, 2023 | 10:28 AM
image

யாழ்ப்பாணம் அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரும் மரங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியது.

முகங்களை மறைத்துக் கொண்டு பரல் ஒன்றில் மண்ணெண்ணெய் எடுத்து இவர்கள் இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டனர்.

கமராவில் பதிவாகிய இரண்டு நபர்களும் பிரதேச மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்குரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 62 குடும்பங்களைச்...

2025-01-22 17:23:45
news-image

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு -...

2025-01-22 17:24:17
news-image

மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில்...

2025-01-22 17:19:30
news-image

அட்டன் கல்வி வலயத்தில் முறையற்ற ஆசிரிய...

2025-01-22 17:04:01
news-image

அத்துருகிரிய - கொடகம வீதியில் விபத்து...

2025-01-22 17:02:01
news-image

பிழையான பெயர் :  தன் மீது...

2025-01-22 17:00:51
news-image

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது...

2025-01-22 16:55:12
news-image

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள்...

2025-01-22 17:05:37
news-image

யாழ் வர்த்தக கண்காட்சி

2025-01-22 17:01:03
news-image

லசந்த தாஜூதீன் படுகொலைகளிற்கு நீதியை வழங்குவது...

2025-01-22 16:57:26
news-image

தெஹிவளை - கல்கிசையில் சுவர்களில் சிறுநீர்...

2025-01-22 16:36:48
news-image

கம்பளை - கண்டி பிரதான வீதியில்...

2025-01-22 17:01:27