இலங்கை கடற்படைத் தளபதி - இந்திய இராணுவ, கரையோர கடற்படை பிரதானிகள் சந்திப்பு

Published By: Priyatharshan

01 Feb, 2017 | 03:35 PM
image

இந்தியாவுக்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இந்திய இராணுவத் தளபதி மற்றும் கரையோர கடற்படைத் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச் சந்திப்பில் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிப்பின் ராவ்த் மற்றும் இந்திய கரையோர கடற்படையின் பிரதானி ராஜேந்திர சிங் ஆகியோரை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் சுமுகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவுகள் குறித்த சிந்தனைகளையும்  இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள் குறித்தும் பேச்சுவார்ததை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38