இந்தியாவுக்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இந்திய இராணுவத் தளபதி மற்றும் கரையோர கடற்படைத் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச் சந்திப்பில் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிப்பின் ராவ்த் மற்றும் இந்திய கரையோர கடற்படையின் பிரதானி ராஜேந்திர சிங் ஆகியோரை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் சுமுகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவுகள் குறித்த சிந்தனைகளையும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள் குறித்தும் பேச்சுவார்ததை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM