ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டாலும் 20 ரயில் சேவைகளை தொடர முடியாத நிலைமையாம்

Published By: Digital Desk 3

24 Jul, 2023 | 04:11 PM
image

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை  தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருப்பினும்  இன்று திங்கட்கிழமை  (24) மாலை  20 ரயில்களின் சேவைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

புதிய ரயில்  சேவைகளை ஆரம்பிப்பதற்கு  ரயில்வே திணைக்களம் முன்னெடுக்கும்  முயற்சிகளுக்கு எதிராகவே ரயில் சாரதிகள் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை முதல்  தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள், பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய...

2025-02-07 20:24:36
news-image

இலங்கையின் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து...

2025-02-07 20:04:51
news-image

மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை

2025-02-07 20:20:14
news-image

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க மின்சார சட்டத்தை...

2025-02-07 20:10:19
news-image

கடிதத்தில் பெயரிடப்பட்டிருப்பவர்கள் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள்...

2025-02-07 20:59:51
news-image

இன்றும் சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும்...

2025-02-07 19:49:30
news-image

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய...

2025-02-07 19:36:30
news-image

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும்...

2025-02-07 19:10:59
news-image

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல்...

2025-02-07 18:38:51
news-image

மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதி...

2025-02-07 20:27:42
news-image

கொடதெனியாவையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-02-07 17:51:30
news-image

மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளையாட்டு கற்பித்துக்கொடுக்கும்...

2025-02-07 17:44:37