பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்கிய நபர் ஒருவர் கலேவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது மகன் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டும் என கலேவெல பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர், இரு தரப்பையும் முன்னிலைப்படுத்துமாறு பல்வேறு முறைப்பாடுகள் பிரிவு பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் 5,000 ரூபா பணத்தாள்கள் அடங்கிய உறையொன்றை பொலிஸ் உத்தியோகத்தரிடம் வழங்கிய நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தம்புள்ளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM