மசகு எண்ணெய், கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி அத்துருகிரியவில் விபத்துக்குள்ளாகி சாரதி, உதவியாளர் காயம்!

23 Jul, 2023 | 11:26 AM
image

அத்துருகிரிய பிரதேசத்தில் மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி ஒன்று விபத்துக்குள்ளானதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தினால் மசகு எண்ணெய் அடங்கிய பிளாஸ்ரிக்  கலன்கள் வீதியில்   வீழந்து காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி அதிவேக நெடுஞசாலையின்  கடவத்தை நுழைவாயிலில் இருந்து உள்ளே நுழைந்து  பின்னர் பண்டாரகம களனிகம நுழைவாயிலிலிருந்து வெளியேறும்போது இடதுபுற ரயரில் காற்று போனதால்  சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாதாக   பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13