மசகு எண்ணெய், கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி அத்துருகிரியவில் விபத்துக்குள்ளாகி சாரதி, உதவியாளர் காயம்!

23 Jul, 2023 | 11:26 AM
image

அத்துருகிரிய பிரதேசத்தில் மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி ஒன்று விபத்துக்குள்ளானதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தினால் மசகு எண்ணெய் அடங்கிய பிளாஸ்ரிக்  கலன்கள் வீதியில்   வீழந்து காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி அதிவேக நெடுஞசாலையின்  கடவத்தை நுழைவாயிலில் இருந்து உள்ளே நுழைந்து  பின்னர் பண்டாரகம களனிகம நுழைவாயிலிலிருந்து வெளியேறும்போது இடதுபுற ரயரில் காற்று போனதால்  சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாதாக   பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழப்பு

2026-06-13 08:44:44
news-image

கொழும்பு, கொச்சிக்கடை சுற்றுவட்டாரத்தில் இன்று சிறப்பு...

2026-06-13 06:31:19
news-image

ரத்மலானாயில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள...

2026-06-13 06:07:42
news-image

இன்றைய வானிலை

2026-06-13 06:00:25
news-image

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு;...

2026-06-13 05:59:16
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய...

2026-06-13 05:52:02
news-image

பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனைக்கு...

2026-06-13 05:42:27
news-image

எரிபொருள் கொள்வனவு தகவல்களை மறைக்கும் அரசு...

2026-06-13 05:30:03
news-image

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் விடுதலைக்காக சுமந்திரன்...

2026-06-13 05:25:39
news-image

கனிய மணல் அகழ்வாராய்ச்சியினால் ஏற்படக்கூடிய சேதத்தை...

2026-06-13 05:22:12
news-image

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்:...

2026-06-13 05:10:43
news-image

ஆதிவாசித் தலைவர் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

2026-06-13 05:07:46