மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற பல்லேகல சிறைச்சாலை கைதி நீரில் மூழ்கினார்!

Published By: Digital Desk 3

21 Jul, 2023 | 02:58 PM
image

பல்லேகல திறந்தவெளி  சிறைச்சாலைக்   கைதியொருவர்  மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்றபோது   நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த  நபர் 36 வயதுடையவரெனவும் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் பயிர்ச்செய்கை பிரிவைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது.

இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவராவார்.

இவரைத் தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி பிரிவினர்  ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44