வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு ; வவுனியாவில் சம்பவம்

Published By: Priyatharshan

31 Jan, 2017 | 02:14 PM
image

வவுனியா, நெடுங்கேணி, சின்னடம்பன் வயல் காணியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

நெல் வயலை பார்வையிடுவதற்காக நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வயலுக்குச்சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்களினால் தேடிச்சென்ற போது இன்று காலை 9.30 மணியளவில் வயல் வரம்பிலிருந்து குறித்த விவசாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா,  நெடுங்கேணி சின்னடம்பனைச் சேர்ந்த  54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முத்துராசா விநாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.


இவருடைய மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02