இராணுவ அம்பியூலன்ஸும் வேனும் மோதி 3 மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயம்!

Published By: Digital Desk 3

20 Jul, 2023 | 01:47 PM
image

பலாங்கொடை  ஓப்பநாயக்க உடவெல பிரதேசத்தில் இராணுவத்தின் அம்பியூலன்ஸும்  வேனும் மோதி  மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் ஓப்பநாயக்க உடவெல பிரதேசத்தில் தியத்தலாவ இராணுவ முகாமுக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்றும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இராணுவ அம்பியூலன்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும், வேன் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக  காணப்பட்டதால்  இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பலாங்கொட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஓப்பநாயக்க பொலிஸின்  போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

2025-02-12 14:22:43
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15