குருந்தூர் மலையில் ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல் ; கனேடிய உயர்ஸ்தானிகரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது

Published By: Vishnu

20 Jul, 2023 | 12:57 PM
image

குருந்தூர் மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிஸாரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர், பொலிஸாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புதன்கிழமை (19) முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில் ஏற்கனவே கடந்த திங்களன்று மனித உரிமை ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-24 10:35:54
news-image

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும்...

2025-04-24 10:52:04
news-image

கண்டிக்கான விசேட ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

2025-04-24 10:46:49
news-image

துப்பாக்கியே நாட்டை ஆட்சி செய்கின்றது :...

2025-04-24 10:07:29
news-image

யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியது தான்...

2025-04-24 10:31:07
news-image

பெப்ரவரி 9 மின்தடை : காரணத்தை...

2025-04-24 09:56:53
news-image

டொன் பிரியசாத் சுட்டுக்கொலை : இரு...

2025-04-24 09:28:59