எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் : உரிமையாளரின் சட்டத்தரணிகள், காப்புறுதியாளர்களுடன் இலங்கை பிரதிநிதிகள்  கலந்துரையாடல்!

20 Jul, 2023 | 12:17 PM
image

சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளரின் சட்டத்தரணிகள் மற்றும் காப்புறுதியாளர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

சட்டமா அதிபர் தலைமையிலான இலங்கை  பிரதிநிதிகள் குழுவும் இதில் இணைந்துள்ளது.

ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெற்ற இது தொடர்பான கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே உரிமை கோரல் மதிப்பீட்டின் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54