அம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்று முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்திருந்ததோடு நேற்று மாலை ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் நபரே கைது செய்யப்பட்டுள்ளதோடு கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நபம்பப்படும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மூன்று டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM