கெஹெலிய பதவிவிலகவேண்டிய அவசியமில்லை - சாகர காரியவசம்

18 Jul, 2023 | 11:02 AM
image

நாட்டின் சுகாதாரதுறையில் நெருக்கடியான சூழல்தோன்றியுள்ளதை தொடர்ந்து எதிர்ப்புகள் ஆர்ப்பாட்டங்கள் காணப்படுகின்ற போதிலும் சுகாதார அமைச்சர் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

பலர் அமைச்சர் ரம்புக்வெல பதவி விலகவேண்டும் எனவேண்டுகோள் விடுக்கின்றனர் ஆனால் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் என தெரிவித்துள்ள சாகரகாரியவசம் சில கடமைகளை நிறைவேற்றவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

கெஹெலிய சுகாதார அமைச்சராக பதவியேற்றவேளை நாடு பெரும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது ஆனால் அவர் தனது கடமையை வெற்றிகரமாக செய்துள்ளார் என சாகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நெருக்கடி உருவானது என்பது எந்த விசாரணையின் மூலமும் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம்...

2023-12-10 23:06:19
news-image

மினுவாங்கொடை கல்விக்கோட்டத்திலுள்ள 35 பாடசாலைகள் நவீன...

2023-12-10 23:03:43
news-image

அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண்...

2023-12-10 23:05:55
news-image

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன...

2023-12-10 23:01:49
news-image

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின்...

2023-12-10 22:58:39
news-image

யாழ். பொற்பதியில் கரையொதுங்கிய படகு!

2023-12-10 22:52:44
news-image

கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது...

2023-12-10 18:17:58
news-image

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி...

2023-12-10 18:32:30
news-image

கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை...

2023-12-10 17:58:40
news-image

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர...

2023-12-10 23:00:05
news-image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட...

2023-12-10 23:19:02
news-image

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை...

2023-12-10 18:04:49