- முகப்பு
- Paid
- நிலவில் மனிதன் கால் பதித்தது உண்மையா? : தொடரும் சர்ச்சைகள் : ஜூலை 20ஆம் திகதி 54 வருடங்கள் நிறைவு
நிலவில் மனிதன் கால் பதித்தது உண்மையா? : தொடரும் சர்ச்சைகள் : ஜூலை 20ஆம் திகதி 54 வருடங்கள் நிறைவு
Published By: Nanthini
17 Jul, 2023 | 04:57 PM

1950களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டியை அறிவியல், தொழில்நுட்பம் ஊடாக முன்னெடுத்தன. 1957இல் ஸ்புட்னிக் என்ற விண்கலத்தை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பி சாதித்தது ரஷ்யா. அடுத்து லைக்கா என்ற நாயை அனுப்பியது. பின்பு லூனா என்ற விண்கலத்தை முதன் முதலாக சந்திரனில் தரையிறக்கியது. அடுத்ததாக, யூரி ககாரின் என்ற மனிதனை சந்திரனுக்கு அனுப்பியும் அமெரிக்காவுக்கு அடி கொடுத்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா நாம் சந்திரனில் மனிதனை நடக்க வைப்போம் என சூளுரைத்தது. அதன்படி, 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அதை சாதித்துக்காட்டியது. இது உலகம் முழுதும் உள்ள மக்களை புருவம் உயர்த்த வைத்தது.
ரஷ்யாவின் ஆரம்ப கட்ட அனைத்து சாதனைகளும் இதனால் பின்தள்ளப்பட்டன. ஆனாலும் இதுவரை அமெரிக்கா மனிதனை சந்திரனில் தரையிறக்கவில்லை. இது ஒரு போலி நாடகம் என்பதை ரஷ்யா கூறி வருகின்றது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளும் இதுவரை இது குறித்து கேள்விகளை முன்வைத்து வருகின்றன. ஆனால், இதற்கெல்லாம் பதில் கூற நேரமில்லை என கூறியுள்ள அமெரிக்கா 2024ஆம் ஆண்டு சந்திரனுக்கு மனிதர்களை தரையிறக்கும் ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
2025-01-19 13:04:09

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM