(K.Kapila)
இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்ப முயன்ற ஒரு தொகை சந்தன மரத்துண்டுகளை கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சந்தன மரத்துண்டுகளின் பெறுமதி 60 கிலோ 300 கிராம் என சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM