சம்பந்தனை சந்தித்து தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார் அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்

14 Jul, 2023 | 09:48 AM
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை அமெரிக்கத்தூதர் ஜூலி சங் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

சந்திப்புக் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனான சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

பிரச்சினைகளில் இருந்து தீர்வைப்பெற்று முன்னோக்கிச் செல்வது, சிறுபான்மையினருக்கான தேசிய அடையாளம், சீர்திருத்தங்கள், பொறுப்புக்கூறல்  மற்றும் நீதிக்கான மக்களின் கோரிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு தீர்வைப்பெறுவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-10 06:17:58
news-image

உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம் பரீட்சாத்திகளுக்கு...

2025-11-10 04:02:21
news-image

ஏறாவூரில் போதை பொருளுடன் கைது செய்த...

2025-11-10 03:59:49
news-image

மட்டக்களப்பில் கைது செய்த ஜஸ் போதைப்பொருள்...

2025-11-10 03:54:45
news-image

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த  போலி...

2025-11-10 03:51:05
news-image

வடக்கு கிழக்கில் பனை அபிவிருத்திக்காக ரூ.300...

2025-11-10 03:47:29
news-image

சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான...

2025-11-10 03:41:23
news-image

“நாங்கள் நெத்தலிகள் அல்ல, சுறாக்களைப் பிடித்துள்ளோம்”...

2025-11-10 03:21:30
news-image

அஸ்வெசும  வருடாந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை...

2025-11-10 03:17:07
news-image

நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்த...

2025-11-10 03:15:07
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்பல்  20.1...

2025-11-10 03:09:45
news-image

அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு...

2025-11-09 23:02:08