ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது.?

Published By: Robert

29 Jan, 2017 | 03:17 PM
image

(பா.ருத்ரகுமார்)

ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்ணீர் எங்கே இருந்தது? என கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இப்போது கண்ணீர் வருகிறது. ஊழல் மோசடித் தொடர்பில் விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டார். இதன்போது அவரின் மகள் கண்ணீர் விட்டு அழுதார் என்று அவரின் மகளின் கண்ணீர் பற்றி பேசுகின்றனர். ஆனால், அந்த காலத்தில், ஊடகவியலாளர்களை வீதியில் வைத்து படுகொலை செய்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08