15  வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லாதவாறு நீதிமன்றம் உத்தரவு!

Published By: Vishnu

11 Jul, 2023 | 11:10 AM
image

சுமார் ஒரு வருட காலமாக  15  வயது பாடசாலை மாணவி ஒருவரை அவ்வப்போது பாரிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஒருவரைக் கைது செய்ய மாரவில தலைமையக பொலிஸார் பல விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கைது செய்யத் தேடப்படும் சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பான அறிக்கை மாரவில நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றால் அவரை கைது செய்யுமாறு உத்தரவும் பெறப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்து வைத்த...

2025-03-24 15:47:24
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19
news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28