புத்தல நகரில் பெய்த கடும் மழையுடன் விழுந்த ஐஸ் கட்டிகள்!

10 Jul, 2023 | 11:38 AM
image

புத்தல நகரில் பெய்த கடும் மழையுடன் ஐஸ் கட்டிகளும் விழுந்ததாக அந்தப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு ஐஸ் கட்டிகள் விழுந்ததை நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை காண முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மழை பெய்துகொண்டிருந்தபோது புத்தல நகரில் பனிமழை பொழிவதை நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இதனையே இந்தப் படத்தில் காண்கிறீர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:19:20
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52