மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான புதிய முறைமை அறிமுகமாகிறது!

Published By: Vishnu

09 Jul, 2023 | 03:38 PM
image

மாற்றுத்திறனாளிகள் தமக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்காக, மோட்டார் போக்குவரத்துத் துறை உதவி ஆணையாளர், தலைமை மோட்டார் போக்குவரத்து பரிசோதகர், மருத்துவர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

தற்போதுள்ள அங்கவீனத்தின் அடிப்படையில் ஏதேனும் வாகனத்தைச் செலுத்தும் சாரதி உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளியான நபர், அவர் விண்ணப்பித்த வாகனத்தை செலுத்துவதற்கு சரியான உடல் தகுதி கொண்டவரா என்பதை இந்தக் குழு முதற்கட்டமாக பரிசோதனை மேற்கொள்ளும்.

வாகனத்தின் உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள அங்கவீனம் தடையாக உள்ளதா என்பது குறித்து நடைமுறைச் சோதனை நடத்தப்படும்.

அவ்வாறான தடை இல்லை என நிபுணர் குழு சிபாரிசு செய்தால், குறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் சாதாரண முறையின் கீழ் எழுத்து மற்றும் நடைமுறைப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37