பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் மழை காரணமாக 2 தினங்களில 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப், பலோசிஸ்தான் மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் லாகூர் உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 2 தினங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM