கடன் அடிப்படையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார்  2 கோடி ரூபா மோசடி: பொலிஸாரால் தேடப்படும் நபர் ! 

Published By: Vishnu

05 Jul, 2023 | 04:42 PM
image

கடன் அடிப்படையில் வீடுகனை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை  பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்தச் சந்தேக நபருக்கு எதிராக நுகேகொட பிரிவிலுள்ள மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு  14 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடமிருந்து 19,215,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் நுகேகொட பிரதேசத்துக்குப்  பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை 071-8591641 அல்லது விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியை 011-2852556 அல்லது 071-8137373 என்ற இலக்கத்துக்கு  தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-18 05:57:37
news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29