பிஎஸ்ஜி கால்பந்தாட்டக் கழகத்தின் பயிற்றுநர் இனவாத குற்றச்சாட்டில் கைது

Published By: Sethu

30 Jun, 2023 | 03:19 PM
image

பிரான்ஸின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகமான பரீஸ் செயின்ற் ஜேர்மைன் (பிஎஸ்ஜி) கழகத்தின் பயிற்றுநர் கிறிஸ்டோப் கெல்டியரும் அவரின் மகனும் இனவாதப் பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய்பபட்டுள்ளனர்.

பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பிரான்சின் நீ;ஸ் பிராந்திய வழக்குத் தொடுநர் இன்று தெரிவித்துள்ளார்.

2020ஃ2021 பருவகாலத்தில் நீஸ் கழகத்தின் பயிற்றுராக கிறிஸ்டோப்  கெல்டியர் பயிற்றுநராக பணியாற்றியபோது, வீரர்கள் குறி;த்து இனவாத மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கருத்;துகளை அவர் கூறினார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக கடந்த ஏப்பரல் மாதம் விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தன.

2022 முதல பிஎஸ்ஜி கழகத்தின் பயிற்றுநராக கிறிஸ்டோப் கெல்டியர் (56) பணியாற்றி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய ஆசிய 19 வயதின் கீழ்...

2025-11-10 18:31:18
news-image

போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது...

2025-11-10 17:53:30
news-image

ஒலிம்பிக்கில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்...

2025-11-10 17:27:48
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35
news-image

லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட...

2025-11-08 04:10:15
news-image

ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை...

2025-11-08 04:05:24
news-image

இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக...

2025-11-08 03:59:56
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-07 23:23:32
news-image

ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும்...

2025-11-06 19:26:24
news-image

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில்...

2025-11-06 17:30:20
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-06 13:46:09