பிஎஸ்ஜி கால்பந்தாட்டக் கழகத்தின் பயிற்றுநர் இனவாத குற்றச்சாட்டில் கைது

Published By: Sethu

30 Jun, 2023 | 03:19 PM
image

பிரான்ஸின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகமான பரீஸ் செயின்ற் ஜேர்மைன் (பிஎஸ்ஜி) கழகத்தின் பயிற்றுநர் கிறிஸ்டோப் கெல்டியரும் அவரின் மகனும் இனவாதப் பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய்பபட்டுள்ளனர்.

பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பிரான்சின் நீ;ஸ் பிராந்திய வழக்குத் தொடுநர் இன்று தெரிவித்துள்ளார்.

2020ஃ2021 பருவகாலத்தில் நீஸ் கழகத்தின் பயிற்றுராக கிறிஸ்டோப்  கெல்டியர் பயிற்றுநராக பணியாற்றியபோது, வீரர்கள் குறி;த்து இனவாத மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கருத்;துகளை அவர் கூறினார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக கடந்த ஏப்பரல் மாதம் விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தன.

2022 முதல பிஎஸ்ஜி கழகத்தின் பயிற்றுநராக கிறிஸ்டோப் கெல்டியர் (56) பணியாற்றி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19