பிஎஸ்ஜி கால்பந்தாட்டக் கழகத்தின் பயிற்றுநர் இனவாத குற்றச்சாட்டில் கைது

Published By: Sethu

30 Jun, 2023 | 03:19 PM
image

பிரான்ஸின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகமான பரீஸ் செயின்ற் ஜேர்மைன் (பிஎஸ்ஜி) கழகத்தின் பயிற்றுநர் கிறிஸ்டோப் கெல்டியரும் அவரின் மகனும் இனவாதப் பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய்பபட்டுள்ளனர்.

பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பிரான்சின் நீ;ஸ் பிராந்திய வழக்குத் தொடுநர் இன்று தெரிவித்துள்ளார்.

2020ஃ2021 பருவகாலத்தில் நீஸ் கழகத்தின் பயிற்றுராக கிறிஸ்டோப்  கெல்டியர் பயிற்றுநராக பணியாற்றியபோது, வீரர்கள் குறி;த்து இனவாத மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கருத்;துகளை அவர் கூறினார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக கடந்த ஏப்பரல் மாதம் விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தன.

2022 முதல பிஎஸ்ஜி கழகத்தின் பயிற்றுநராக கிறிஸ்டோப் கெல்டியர் (56) பணியாற்றி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08