வத்தளை, ஹுணுப்பிட்டி பகுதியில் உள்ள பொலிதீன் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவலுக்கான காரணம் வெளியாகியாகியுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் அங்குள்ள குப்பைக்கிடங்குக்கு தீ வைத்த போது தீ தொழிற்சாலைக்குள் பரவியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த தீ பரவலினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM