தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 170 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற அதிகூடிய ஓட்டங்களாக 170 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு நியுஸிலாந்து அணிக்கெதிராக 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையே அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது.
இதேவேளை தென்னாபிரிக்க மண்ணில் முதற்தடவையாக தொடரை கைப்பற்றியும் இலங்கை அணி சாதனைப்படைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM