பாகிஸ்தானில் மின்னல் தாக்கியதால் 11 பேர் பலி

Published By: Sethu

26 Jun, 2023 | 11:58 AM
image

பாகிஸ்தானில் மின்னல் தாக்கியதால் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவங்களில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என  அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

நரோவால், சியால்கெட், ஷேக்குபுரா பிரதேசங்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

பாகிஸ்தானின் பல மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இம்மழை காரணமாக பஞ்சாப் மாகாணத்தின் பெரிய நகரங்களில்  வெள்ளம் ஏற்படலாம் எனவும் கைபகர் பக்துன்கவா, கில்கித் பாகிஸ்தான் மண்சரிவுகள் ஏற்படலாம் எனவும் பாகிஸ்தானின் காலநிலை மாற்ற விகார அமைச்சர் ஷெரி ரஹ்மான் எச்சரித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27