முத்துராஜவெல எரிபொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து எரிபொருள் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை தடுக்க தற்காலிக தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கசிவு காரணமாக அருகில் உள்ள கலப்பு மற்றும் சுற்று சூழல் பாதிப்பு அடைவதாக சுற்று சூழல் ஆர்வளர்கள் விமர்ச்சிக்கின்றனர்.
இந்த எரிப்பொருள் கசிவு நேற்று வரை காணப்பட்டுள்ளது. இதனை தற்காலிகமாக கலப்பில் கலக்காமல் தடுக்க சேமிப்பு கிடங்கின் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM