60 வகையான மருந்துகளின் விலையை இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 16 சதவீதத்தால் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
எந்தவொரு மருந்து உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட விலையில் மட்டுமே உரிய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பரசிட்டமோல், அமெக்சலின், தைராக்ஸின் மற்றும் கிளிபிசைட் உள்ளிட்ட 60 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் மருந்துகளின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மருந்துகளின் விலைகளை மேலும் குறைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM