மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழத்தேவையான சூழலை ஹஜ்ஜுப் பெருநாளில் ஏற்படுத்துவோம் - எஸ். எம். எம். முஷாரப்

Published By: Vishnu

29 Jun, 2023 | 09:10 AM
image

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.  

மனித உயிரை பலியிடுவது தியாகமல்ல உன் உள்ளத்தில் இருக்கும் தீயவற்றைப் பலியிடுவதே தியாகம் என நரபலியை மறுதலித்த இறைவனின் கட்டளை வந்த நாளே தியாகத் திருநாள்.

எனவே, நம் நாட்டில் வாழும் மக்களின் உயிர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழத்தேவையான சூழலை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் நம் அனைவரதும் கடமையாகும் என உலகமக்கள் அனைவருக்கும் உயர்வான, உண்மையான தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20