இந்த துயரமான தருணத்தில் பிரிந்த ஆன்மாக்களுக்காகவும் எங்கள் குடுபத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - நீர் மூழ்கியில்உயிரிழந்த கோடீஸ்வரர் குடும்பத்தினர்

Published By: Rajeeban

23 Jun, 2023 | 06:05 AM
image

டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கியிலிருந்த  செல்வந்தரின் குடும்பத்தினர் மிகவும் உருக்கமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சசாடா தாவுத் மற்றும் சுலைமன் தாவுத்தி;ன் குடும்பத்தினர் அறிக்கையொன்றில் எங்கள் அன்பான மகன்கள் ஓசன்கேட்டின் நீர்மூழ்கியில் இருந்தனர் அது நீருக்கடியில் இறந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரமான தருணத்தில் பிரிந்த ஆன்மாக்களையும் எங்கள் குடும்பத்தையும் உங்கள் நினைவுகளி;ல் பிரார்த்தனைகளில் தொடர்ந்தும் வைத்திருங்கள் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் அவர்களின் அயராத முயற்சி இந்த தருணத்தில் எங்களிற்கு பெரும்பலமாக காணப்பட்டது என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் -...

2025-06-24 12:19:57
news-image

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து ;...

2025-06-24 11:39:29
news-image

யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது -...

2025-06-24 11:01:11
news-image

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் பலி

2025-06-24 10:44:18
news-image

பிலிப்பைன்ஸில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம்

2025-06-24 10:01:18
news-image

மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது-...

2025-06-24 09:21:08
news-image

இதுவரை யுத்தநிறுத்தம் குறித்து உடன்பாடு எதுவுமில்லை...

2025-06-24 06:48:14
news-image

டிரம்பின் யுத்த நிறுத்த தகவல் முற்றிலும்...

2025-06-24 06:29:46
news-image

யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் - ஈரான்...

2025-06-24 06:10:07
news-image

நட்பு நாடான கட்டாருக்கு தாக்குதல் குறித்து...

2025-06-24 00:28:22
news-image

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப்...

2025-06-24 00:25:19
news-image

கட்டாரிலுள்ள அமெரிக்க தளம் மீது ஈரான்...

2025-06-23 23:41:58