மாலபே பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரியை சுடுவதற்கு முயற்சித்த சார்ஜன்டுக்கு விளக்கமறியல்!

Published By: Digital Desk 3

21 Jun, 2023 | 12:29 PM
image

மாலபே பொலிஸ் நிலையத்தின்  போக்குவரத்துப் பிரிவு  பொறுப்பதிகாரியை தாக்கி,  துப்பாக்கியால் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக கடுவெல நீதிவான் நீதிமன்றில்  சந்தேக நபர்  ஆஜரானார்.

இந்நிலையில், அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியுடன் கடமைப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவர் போக்குவரத்து பொறுப்பதிகாரியை  தனது கடமை துப்பாக்கியால் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைத்தார் வெட்டச் சென்றவர் காட்டு யானை...

2025-03-17 11:13:10
news-image

வெற்றிலைக்கேணி மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக...

2025-03-17 11:03:21
news-image

ஆறு மாத கர்ப்பிணிப் பெண் தீயில்...

2025-03-17 10:45:54
news-image

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள்...

2025-03-17 10:41:53
news-image

ஹுனுப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-17 10:25:01
news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று...

2025-03-17 10:27:48
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21