பண்டாரகமவில் பாழடைந்த அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது! 

Published By: Vishnu

20 Jun, 2023 | 05:41 PM
image

குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வகையில் பண்டாரகம குங்கமுவ பிரதேசத்தில் உள்ள  பாழடைந்த  அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் வெடிபொருட்களுக்கான உரிமம் எதுவும் இல்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

6 டெட்டனேட்டர்கள், 6 கிலோ 800 கிராம் அம்மோனியா நைட்ரேட்,  ஜெல்  ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38
news-image

அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற...

2025-03-19 17:19:08