(ஏ.என்.ஐ)
காஷ்மீரில் விவசாயப் பருவம் தொடங்கும்போது, பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களின் இணக்கமான இசையுடன் வயல் நிலங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.
நெற்கன்றுகளை நடுவதன் மூலம் காஷ்மீர் உள்ளூர்வாசிகள் தங்கள் உழைப்புடன், நாட்டுப்புற பாடல்களை பாடும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்துபவர்களாகவும் விளங்குகின்றனர். இது மக்களிடையே உள்ள ஆழமான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
காஷ்மீர் பெண்கள் தோட்ட பராமரிப்பு மற்றும் விவசாய செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும்போது, அவர்களின் குரல்கள் காற்றின் சலசலப்புடனும், பயிர்களின் மென்மையான அசைவுகளுடனும் கலந்து, பள்ளத்தாக்கில் எதிரொலிக்கும் ஒரு மயக்கும் சிம்பொனியை உருவாக்குகிறது.
விவசாயிகள் தங்கள் வயலை தயார் செய்து, நெல் கன்றுகளை நுணுக்கமாக நடும்போது, அவர்கள் தங்கள் விவசாய நடைமுறைகளில் நாட்டுப்புற பாடல்களை இணைத்து, தங்கள் முன்னோர்களின் கலாசார பாரம்பரியத்தை தழுவுகிறார்கள்.
நெல் நாற்றுகளை நடும் கடினமான பணி அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
பெண்கள், தங்கள் கைகளை மண்ணில் ஊன்றி, நாட்டுப்புற பாடல்களைப் பாடும் பழமையான நடைமுறையில் மூழ்கியிருக்கும் வேளைகளில் மன ஆறுதலையும் நிதானத்தையும் உத்வேகத்தையும் காண்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM