வவுனியாவில் காணாமற்போனோர்களின் உறவினர்களால் ஆரம்பமான சாகும்வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
மழை, குளிர் போன்ற காலநிலையினையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் காரணமாக உணவு தவிர்ப்பில் ஈடுபடுகின்றவர்களின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளதுதை அவதானிக்க முடிகின்றது.
இவர்களின் போராட்டம் மேலும் தொடருமானால் உடல் நிலை மோசமடைய வாய்ப்புக்கள் அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று உணவு தவிர்ப்பிற்கு ஆதரவாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் ஆதரவளித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM