மாலபே பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியை சுட்டுக் கொல்ல முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்!

18 Jun, 2023 | 02:16 PM
image

மாலபே பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து T-56 துப்பாக்கியால் போக்குவரத்துப் பிரிவின்  பொறுப்பதிகாரியை சுட்டுக் கொல்வதற்கு  முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 15ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபரான சார்ஜன்ட் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன்போதே சார்ஜன்ட் T-56 துப்பாக்கியால்  போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையத்தில் இருந்தவர்கள் சந்தேக நபரான சார்ஜன்டை கைதுசெய்த நிலையில், அவர் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தலைமறைவான சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன விஜயத்தை நிறைவு செய்து நாடு...

2025-01-18 00:26:54
news-image

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விமர்சித்த அனைத்தையும்...

2025-01-17 16:15:00
news-image

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு :...

2025-01-17 16:56:51
news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05