மாலபே பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியை சுட்டுக் கொல்ல முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்!

18 Jun, 2023 | 02:16 PM
image

மாலபே பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து T-56 துப்பாக்கியால் போக்குவரத்துப் பிரிவின்  பொறுப்பதிகாரியை சுட்டுக் கொல்வதற்கு  முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 15ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபரான சார்ஜன்ட் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன்போதே சார்ஜன்ட் T-56 துப்பாக்கியால்  போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையத்தில் இருந்தவர்கள் சந்தேக நபரான சார்ஜன்டை கைதுசெய்த நிலையில், அவர் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தலைமறைவான சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம்...

2023-12-10 23:06:19
news-image

மினுவாங்கொடை கல்விக்கோட்டத்திலுள்ள 35 பாடசாலைகள் நவீன...

2023-12-10 23:03:43
news-image

அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண்...

2023-12-10 23:05:55
news-image

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன...

2023-12-10 23:01:49
news-image

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின்...

2023-12-10 22:58:39
news-image

யாழ். பொற்பதியில் கரையொதுங்கிய படகு!

2023-12-10 22:52:44
news-image

கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது...

2023-12-10 18:17:58
news-image

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி...

2023-12-10 18:32:30
news-image

கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை...

2023-12-10 17:58:40
news-image

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர...

2023-12-10 23:00:05
news-image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட...

2023-12-10 23:19:02
news-image

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை...

2023-12-10 18:04:49