மனைவியைத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிளை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (15) உத்தரவிட்டது.
பொலிஸ் கான்ஸ்டபிளின் திருமணத்துக்கு புறம்பான உறவு தொடர்பில் வினவியபோதே மனைவி தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 12 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான மனைவி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM