பொதுஜனபெரமுனவின் உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் - கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

Published By: Rajeeban

15 Jun, 2023 | 08:57 AM
image

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பொதுஜனபெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை நேற்று சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி இதற்கு இணங்கினார் என நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.

ஆட்சி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதியை அரசாங்த்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொரு சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27