அதிரடிப் படையினரின் வாகனத்தில் தெமட்டகொடையில் நிதி நிறுவன உரிமையாளர் கடத்தல்; பிக்கு கைது!

Published By: Digital Desk 3

13 Jun, 2023 | 11:07 AM
image

கொழும்பு  தெமட்டகொடை டெனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் நிதி நிறுவனமொன்றை நடத்தும் நபர் ஒருவரை  வலுக்கட்டாயமாக கடத்தினார் என்ற சந்தேகத்தில்   பிக்கு ஒருவர் நேற்று திங்கட்கிழமை (12)  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக்  கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோரைக்  கைது செய்ய தெமட்டகொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்துக்குச்   சொந்தமான கெப் வண்டியொன்று நிதி நிறுவன உரிமையாளரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை  விசாரணைகளில்  தெரிய வந்துள்ளதாக  பொலிஸார்  கூறினர்.

கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர்  கொழும்பு ரோயல் கார்டனுக்கு அருகில்  விடப்பட்டிருந்த நிலையில் அவர்  தெமட்டகொடை பொலிஸாரிடம் சென்று   முறைப்பாடு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசாங்கம் ஏற்படுத்த முயலும் மாற்றத்துக்கு...

2025-01-13 13:19:36
news-image

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மூவர்...

2025-01-13 15:13:06
news-image

கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்

2025-01-13 15:06:59
news-image

பொலன்னறுவையில் பேஸ்புக் களியாட்டம் ; 10...

2025-01-13 13:26:48
news-image

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி...

2025-01-13 13:23:18
news-image

யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு...

2025-01-13 13:20:30
news-image

ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை...

2025-01-13 13:18:54
news-image

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ்...

2025-01-13 13:08:56
news-image

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...

2025-01-13 13:05:18
news-image

மோட்டார் சைக்கிள் - இ.போ.ச பஸ்...

2025-01-13 12:42:49
news-image

கார் மோதி இரண்டு எருமை மாடுகள்...

2025-01-13 12:38:12
news-image

ஹோமாகமவில் பேஸ்புக் களியாட்டம் : 6...

2025-01-13 12:18:28