தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி பேச்சு

Published By: Vishnu

12 Jun, 2023 | 11:15 AM
image

இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் மற்றும் வலுவான மக்கள் உறவுகளில் வரலாற்று நிலை குறித்து தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.

தொலைப்பேசியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் உலக அமைதிக்கான முயற்சிகள் குறித்தும் பேசியுள்ளனர்

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 12 சிறுத்தைகளை இந்தியாவுக்கு மாற்றியதற்கு பிரதமர் மோடி இதன் போது நன்றி தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இருதரப்பும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆபிரிக்க தலைவர்களின் அமைதி முயற்சி குறித்து பிரதமர் ரமபோசா விளக்கினார். உக்ரைனில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி,  பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கான நிலையான அழைப்பை முன்னோக்கி  நகர்த்த வலியுறுத்தினார்.

மேலும் ஜனாதிபதி ரமபோசா அதன் தற்போதைய ஜி20  தலைமைத்துவத்தின் ஜனாதிபதியின் ஒரு பகுதியாக இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10