சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை 13 ம் திகதி சிஐடியின் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராகுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
அவர்கள் மாணவர் இயக்கத்தின் மீது ஒடுக்குமுறையை ஆரம்பித்தவேளை ரணில்ராஜபக்ச அரசாங்கம் எங்கள் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.
நேற்று நான் 13ம் திகதி சிஐடியினர் முன்னிலையில் ஆஜராகவேண்டுமென உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு உத்தரவு கிடைத்துள்ளவர்களில் நானும் ஒருவன்.
கருத்துசுதந்திரம் பேச்சுசுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்கவேண்டுமென்றால் அதன் தேவையை உணர்ந்துள்ள அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
தற்போதைய ஒடுக்குமுறை அரசாங்கம் -அமைப்புமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் நீங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நீண்டநாட்களாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM