(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (9) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பு வேலையிலேயே இதனை சபைக்கு அறிவித்தார்.
பிரதி சபாநாயகர் தொடர்ந்து அறிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் பீல்மாரஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அங்கத்துவத்தை இராஜினா செய்தமையால் அந்த இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130 (3) இன் ஏற்பாடுகளுக்கு அமைய, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 8 ஆம் திகதி கூடிய தெரிவுக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் சேவையாற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM