குடும்பத் தகராறு தொடர்பான முறைப்பாட்டை பக்கமுனை பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது முறைப்பாட்டாளர் கோபமடைந்து ஆயுதத்தால் தாக்கியதில் பிரதிவாதி மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் பிரதிவாதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பக்கமுன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பதில் நிலைய அதிகாரி குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தபோதே முறைப்பாட்டாளரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM