சத்திரசிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் சிறந்த நிலையில் உள்ளார் என வத்திகான் இன்று தெரிவித்துள்ளது.
86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸுக்கு குடலிறக்கப் பாதிப்பு காரணமாக, ரோம் நகரிலுள்ள கெமலி வைத்தியசாலையில் நேற்று சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
3 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவை அவர் அமைதியாக கழித்தார் எனவும் அவரின் உடல்நிலை சிறப்பாக உள்ளது எனவும் வத்திகான் தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களுக்கு அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் எனவும் வத்திகான் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM