ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? இல்லையா? - ஜூலை 24 இல் தீர்ப்பு !   

Published By: Vishnu

08 Jun, 2023 | 05:00 PM
image

நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக்கட்டாவின்  தடுப்புக் காவல்  உத்தரவு மேலும் நீடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா ? இல்லை ? என்பது தொடர்பான தீர்ப்பு ஜூலை 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஹரக் கட்டா தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த  ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான ரியன் சி. அரசகுலரத்ன, நீதிமன்றத்தில் தனது முன்னிலையாகி தனது கட்சிக்காரர் தடுத்து வைப்பதற்காக பெறப்பட்ட தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டத்துக்கு  முரணானது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02