நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக்கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவு மேலும் நீடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா ? இல்லை ? என்பது தொடர்பான தீர்ப்பு ஜூலை 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ரியன் சி. அரசகுலரத்ன, நீதிமன்றத்தில் தனது முன்னிலையாகி தனது கட்சிக்காரர் தடுத்து வைப்பதற்காக பெறப்பட்ட தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM