புதிய அலை கலை வட்டம் அதன் கலை, இலக்கிய பிரிவை அண்மையில் நிறுவியது. இதன் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதி பி.ப 3 மணிக்கு கொழும்பு-14இல் அமைந்துள்ள கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்நிகழ்வுக்கு எக்ஸலன் சர்வதேச பாடசாலையின் அதிபர் ஸ்ரீ வைகுந்தன் தலையேற்கவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தெ.செந்தில்வேலவர், அஸிஸ் மன்ற நிறுவனர் அஷ்ரப் அஸிஸ், பிரபல வர்த்தகர் ஜே.பி.ஜெயராம், பட்டிமன்றப் பேச்சாளர் ஆர்.வைத்தமாநிதி மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஜோசப் பெர்னாண்டோவும் சிறப்பு அதிதிகளாக கலைஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ராதாமேத்தா, புதிய அலை கலை வட்டத் தலைவர் சண்மு, செயலர் பி.ரி.செல்வம், பொருளாளர் ஓவியன் மற்றும் உப தலைவர் சந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலை, இலக்கிய பிரிவின் தலைவர் சனாதனன் சர்மா மற்றும் செயலர் பிரியதர்ஷனி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM