வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடி : சிலாபத்தைச் சேர்ந்தவர் கைது!

Published By: Vishnu

08 Jun, 2023 | 10:44 AM
image

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில்  வென்னப்புவ பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக வென்னப்புவ பொலிஸில்  எட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரையே சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 25 இலட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்துள்ளமை தெரிய வருகிறது.

கைதுசெய்யப்பட்ட நபர் மாரவில பொலிஸில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15
news-image

மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை...

2023-10-03 16:13:50