வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடி : சிலாபத்தைச் சேர்ந்தவர் கைது!

Published By: Vishnu

08 Jun, 2023 | 10:44 AM
image

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில்  வென்னப்புவ பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக வென்னப்புவ பொலிஸில்  எட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரையே சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 25 இலட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்துள்ளமை தெரிய வருகிறது.

கைதுசெய்யப்பட்ட நபர் மாரவில பொலிஸில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34