பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மதுஷிகனுக்கு பாராட்டு 

Published By: Vishnu

07 Jun, 2023 | 09:56 PM
image

இந்தியாவின் தனுஷ் கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 30 கிலோமீற்றர் நீந்திச் சென்ற ஜனாதிபதி சாரணர் தேவேந்திரன் மதுஷிகன் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற தேவேந்திரன் மதுஷிகன் அண்மையில் இந்தியாவின் தனுஷ் கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை பாக்கு நீரிணை வழியாக 30 கிலோமீற்றர் தூரத்தை 12 மணித்தியாலங்களில் நீந்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அவரது துணிச்சலையும் தைரியத்தையும் பாராட்டி எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்க அவரை ஊக்குவிக்கும் முகமாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன்  தலைமையில் செத்சிறிபாய கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சில் பாராட்டு விழா நடைபெற்றப் போது  பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46