முன்னணி நட்சத்திர நடிகர் விக்ரம் பிரபு பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் ஈஷா ரெப்பா, தீப்ஷிகா, நடிகர் மைக்கேல் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் பட தயாரிப்பு நிறுவனம் தற்போது யோகி பாபு நடிக்கும் 'மலை' எனும் திரைப்படத்தையும், அசோக் செல்வன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்' எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பதும், இவ்விரண்டு திரைப்படங்களும் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM